offer for you

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

இந்திய வங்கிகள் நல்ல நிலையில் உள்ளன: ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் எஸ்விபி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி நிதி நெருக்கடியால் மூடப்பட்டன. எஸ்விபி வங்கி அமெரிக்க அரசின் கடன்பத்திரங்களில் பெருமளவில் முதலீடு செய்திருந்தது.

அந்தக் கடன் பத்திரங்களின் மதிப்பு சரிந்த நிலையில் அவ்வங்கி இழப்பைச் சந்தித்தது. அதேபோல் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்றான கிரெடிட்சூயிஸ் வங்கியும் தற்போது தீவிரநிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்தச் சூழலில் இந்திய வங்கிகள் பாதுகாப்பாக இருப்பதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jLXtuEz
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now