
ஓசூர்: உள்ளூர் சந்தை மற்றும் பெங்களூரு பகுதியில் நாட்டுக் கோழி இறைச்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், ஓசூர் பகுதி விவசாயிகள் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும், சார்பு தொழிலாகக் கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, நாட்டுக் கோழி களையும் வீட்டில் வளர்த்து வருகின்றனர். தற்போது, நாட்டுக் கோழிக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://www.hindutamil.in/news/business/981269-hosur-farmers-are-interested-in-domestic-poultry-farming.html?frm=rss_more_article
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக