offer for you

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

சேலம் அருகே மலர் சாகுபடி நிறைந்த கிராமங்களில் பயிரிடும் பரப்பை குறைத்துக் கொண்டே வரும் விவசாயிகள்

சேலம்: சேலம் அருகே மலர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் கிராமங்களில், விவசாய கூலித் தொழிலாளர் பற்றாக்குறையால், மலர் பயிரிடும் பரப்பை விவசாயிகள் படிப்படியாக குறைத்துக் கொண்டே வருகின்றனர்.

சேலத்தை அடுத்த வீராணம் தொடங்கி மேட்டுப்பட்டி தாதனூர், பள்ளிப்பட்டி, தைலானூர், தெலுங்கானூர், பெரிய வீராணம், வலசையூர் உள்ளிட்ட கிராமங்களில், விவசாயிகள் பரவலாக மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கனகாம்பரம், மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/60pXyg9
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now