offer for you

திங்கள், 10 ஏப்ரல், 2023

சந்தையில் வரவேற்பு குறைந்ததால் பழச்சாறு ஆலைகளுக்கு செல்லும் ஓசூர் தக்காளி

ஓசூர்: ஓசூர் பகுதி தக்காளிக்கு சந்தையில் வரவேற்புக் குறைந்ததை தொடர்ந்து, பழச்சாறு ஆலைகளுக்கு தினசரி 200 டன் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, மத்திகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் தக்காளி. பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு, முள்ளங்கி, காலிஃபிளவர், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mPXgjn2
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now