
சென்னை: இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை வழங்க உள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி தனது வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வழங்க உள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் எளிதாக வங்கி சேவையை பெற முடிவதோடு, வீடு தேடி வரும் வங்கி சேவையையும் பெற முடியும். தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையங்கள் குறித்த தகவல்களையும் பெற முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G8FRrgl
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக