
சென்னை: உலக அளவில் மக்களால் மிகவும் விரும்பப்படும் ஜுவல்லரி பிராண்டான ஜோயாலுக்காஸ் நிறுவனம் இந்த ஆண்டின் மாபெரும் நகைகள் திருவிழா ஆஃபரை மே 12 முதல் அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூம்களிலும் வழங்கி வருகிறது.
இதன்படி எல்லா நகைகளுக்கும் செய்கூலி/சேதாரம் செலவில் நம்ப முடியாத அளவுக்கு 50சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆஃபர் ஜூன் 11-ம் தேதி வரை உண்டு. இதில் தங்கம், வைரம், விலைமதிப்பற்ற ஆபரணக் கற்கள், வெள்ளி நகைகள் ஆகியவை அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h9jgpTd
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக