
புதுடெல்லி: ரூ.2,000 நோட்டுக்களை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை முமுவதும் சரியான ஒன்றே என்றும், அதன் பயன்பாடு குறைந்துள்ளதால் அவைகள் பதுக்கி வைப்பதற்காகவே முதன்மையாக பயன்படுகிறது என்றும் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன். இவர் ரிசவர் வங்கியின் ரூ.2,000 திரும்பப்பெறும் நடவடிக்கை ஏன் சரி என்று தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்களை விளக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவும் இட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B1GNovf
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக