
புதுடெல்லி: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான சுங்க வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு - மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) வரியிலிருந்து மத்திய நிதி அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. ஜூன் 30-ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
வரி விகித ஒதுக்கீடு (டிஆர்க்யூ) உரிமம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த விலக்கு வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/u2OogH4
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக