
புதுடெல்லி: அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட அறிக்கையின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர்கள் அடங்கிய
சிறப்பு விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
அதன்படி அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர் பாக அந்த குழு விசாரணை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் சமர்ப்பித்தது.
குறிப்பாக, ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றான, அதானி நிறுவனம் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக நிபுணர் குழு விசாரணை மேற்கொண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OfpoHwv
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக