
கலிபோர்னியா: ஃபேஸ்புக் தளத்தின் தாய் நிறுவனமான மெட்டா மீண்டும் ஊழியர்களை பணி நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை சுமார் 10,000 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்க மெட்டா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் இந்தியாவில் பணியாற்றி வரும் ஊழியர்களும் அடக்கம்.
கரோனா பரவலுக்கு பின்னதாக தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனங்கள் பல தங்கள் ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கி வருகிறது. அதுவும் பெரிய எண்ணிக்கையில் இந்த பணி நீக்கம் நடைபெற்று வருகிறது. ட்விட்டர், மெட்டா, மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9woU1Nt
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக