கடந்த 2022- 2023 நிதியாண்டில் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்த போதிலும், வெயிட்டிங் லிஸ்டில் இருந்ததால் 2.70 கோடி பயணிகளின் பயணம் தானாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.from News18 Tamil https://ift.tt/nsRN8vj
via IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக