offer for you

புதன், 7 ஜூன், 2023

உலக அளவில் ஸ்டார்ட்-அப்களுக்கு உகந்த 3-வது நாடு இந்தியா: அமித் ஷா பெருமிதம்

புதுடெல்லி: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் உள்ள நாடுகளில், உலக அளவில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதன் காரணமாக 100 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகி இருப்பதாகக் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி, 9 ஆண்டு கால சாதனைகள் குறித்த தகவல்களை அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த செப்டம்பர் 2017 முதல் பிப்ரவரி 2023 வரையிலான காலகட்டத்தில் தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தில் 6.35 கோடி பேர் இணைந்துள்ளனர். 2014-2019 காலகட்டத்தில் 6.24 கோடி வேலைவாய்ப்புகள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V5Sq43T
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now