
சென்னை: பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க 6-வது மாநில மாநாடு வரும் 22-ம் தேதி காலை 9:30 மணிக்கும், 41-வது பொதுக்குழுக் கூட்டம் அதேநாளில் பிற்பகல் 2:30 மணிக்கும் மதுரை, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் க.ப.முரளி விழாவுக்கு தலைமையேற்பார்கள். இந்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது
விநியோகத் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் மாநாட்டை தொடங்கி வைத்து பேருரையாற்றுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MvSeLho
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக