
வாஷிங்டன்: இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்ய விரும்புவதாக டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் தலைவர் எலான் மஸ்க் சந்தித்துப் பேசினார். இதையடுத்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த எலான் மஸ்க், "பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவைப் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய அவர் தூண்டுகிறார். இது நாங்கள் செய்ய உத்தேசித்துள்ள ஒன்று" என தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nF7i0DZ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக