offer for you

புதன், 28 ஜூன், 2023

தககள வல உயரவகக எனன கரணம? - வயபரகள வளககம

விழுப்புரம்: விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனையானது. தற்போது இருமடங்காக விலை உயர்ந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி விலையேற்றம் குறித்து விழுப்புரத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் வரத்து குறைவாக உள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் மதனப்பள்ளியில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/d485SqC
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now