offer for you

திங்கள், 26 ஜூன், 2023

ஆனலன அபரத மறய கவட வணடம: லர உரமயளரகள வணடகள

சென்னை: தமிழக போக்குவரத்துத் துறைஆணையருக்கு, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்புத் தலைவர் செல்ல.ராசாமணி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வாகனங்களை ஆய்வுக்காக போக்குவரத்துத் துறையினர் நிறுத்தாமலேயே, ஆய்வின்போது வாகனத்தை ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும், அதிக பாரத்தை இறக்கி வைக்க மறுத்ததாகவும் கூறி, ஆதாரங்களும், சாட்சியங்களும் இல்லாமல் வழக்கு பதிவு செய்கின்றனர். இதற்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/42fxLbs
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now