
ஈரோடு: ஈரோடு ஜவுளிச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகையால், விற்பனை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஈரோடு கனி ஜவுளிச்சந்தை செயல்படுகிறது. இங்கு தினசரி சந்தை மற்றும் திங்கள் மாலை முதல் செவ்வாய் மாலை வரை மொத்த விற்பனை ஜவுளிச் சந்தையும் நடைபெறுகிறது. இதேபோல, சென்ட்ரல் திரையரங்கு அருகிலும், அசோகபுரத்திலும் ஜவுளிச் சந்தை நடக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PFv6AiE
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக