offer for you

வெள்ளி, 30 ஜூன், 2023

இ-நம தடடததல இடததரகரகளகக தட - வவசயகள மகழசச

உடுமலை: உடுமலை சுற்று வட்டாரத்தில் இடைத்தரகர்களின் தலையீடின்றி ‘இ-நாம்’ திட்டம் மூலம் மக்காச்சோள விற்பனையில் நேரடியாக ஈடுபட்டு, விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை,குடிமங்கலம், மடத்துக்குளம் சுற்று வட்டாரங்களில் தென்னைக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் (சுமார்10,000 ஹெக்டேர்) மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு சுமார் 7 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. மாடு,கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான தீவன தயாரிப்பில் இதன் தேவை அதிகளவில் இருப்பதால் விவசாயிகளும் ஆண்டுதோறும் மக்காச்சோள சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8HGzlqZ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now