
புதுடெல்லி: இந்திய நிறுவனங்கள் குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி சேவை மையத்தில் தங்கள் பங்குகளை பட்டியலிட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் எளிதாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற முடியும்.
குஜராத்தில் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் சர்வதேச நிதி சேவை மையம் (ஐஎஃப்எஸ்சி) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் வழியாக இந்திய நிறுவனங்கள் நேரடியாக வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிடலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zSLuaNp
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக