
புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கியில் முறைகேடாக கடன்பெற்ற வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீடியோகான் நிறுவனத்தின் நிறுவனர் வேணுகோபால் தூத்தை சிபிஐ கைது செய்தது.
ஆனால், அவருக்கு மும்பை நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இம்மனு தொடர்பாக வேணுகோபால் தூத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/enzXs07
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக