
மும்பை: அதானி குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே ஹிண்டன்பர்க் அறிக்கை உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாக அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி குற்றம்சாட்டியுள்ளார்.
அதானி எண்டர்பிரைசஸின் 31-வது ஆண்டு பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) நேற்று நடைபெற்றது. இதில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W65NZnL
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக