
கோவை: சென்னையில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஓபன் எண்ட் நூற்பாலை உற்பத்தி நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஜவுளித் தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மின் கட்டண உயர்வு, கழிவுப் பஞ்சு விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்எஸ்எம்இ பிரிவைச் சேர்ந்த ஓபன் எண்ட் நூற்பாலைகள் தமிழகம் முழுவதும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yXjiWMR
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக