offer for you

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் விரைவான தங்க கடன் சேவைக்காக 251 கோல்டு லோன் ஷாப்கள் திறப்பு

சென்னை: இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா வங்கி 251 புதிய கோல்டு லோன் ஷாப்களை நாடு முழுவதும் தொடங்குகிறது.

வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட வகையில் விரைந்த சேவையை வழங்குவதோடு, வாடிக்கையாளர்களின் தனி உரிமையையும் கோல்டு லோன் ஷாப் உறுதி செய்கிறது. இதன்மூலம் நாடு முழுவதும் தற்போது மொத்தம் 1,238 கோல்டு லோன் ஷாப்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 38 புதிய கோல்டு லோன் ஷாப்கள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eqnUouW
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now