
கிருஷ்ணகிரி: தொடர் விலை உயர்வால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பல விவசாயிகள் ஊடுபயிராகச் சின்ன வெங்காயத்தை தங்கள் வீட்டுத் தேவைக்குச் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, தக்காளி, சின்னவெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால், தக்காளி, சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LgKpBde
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக