offer for you

புதன், 23 ஆகஸ்ட், 2023

முதலீடுகளை ஈர்க்க தொழில் துறையினருடன் உத்தராகண்ட் முதல்வர் தாமி கலந்துரையாடல்

சென்னை: உத்தராகண்ட் அரசு நடப்பு ஆண்டில் உலக அளவிலான முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023-ஐநடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதை நிறைவேற்றும் வகையில், நேற்று முன்தினம் (ஆக.21) புதுடெல்லியில் தொழில்துறையினருடன் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்துரையாடினார். நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் உத்தராகண்ட் மாநிலத்தை தொழில்முனைவோர் தங்கள் பணியிடமாக மாற்ற அழைப்பு விடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gC79Eey
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now