offer for you

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

ஓசூர் குடைமிளகாய்க்கு சந்தையில் வரவேற்பு: விலையும் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர்: மழையால் வடமாநிலங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், ஓசூர் குடைமிளகாய்க்குச் சந்தையில் வரவேற்பும், விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஓசூர், கெலமங்கலம், பைரமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பீன்ஸ், கேரட், முள்ளங்கி, குடை மிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதில் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் குடை மிளகாயை 1,000 ஏக்கருக்கு மேல் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NaEMdQW
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now