offer for you

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

குறைந்த விலைக்கு தக்காளி விற்கும் நீலகிரி - குந்தா சகோதரர்கள்!

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் குந்தாவில் தக்காளியை கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்து வரும் சகோதரர்கள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இது, குந்தா மக்களுக்கு தாங்கள் செய்யும் சேவை என சகோதரர்கள் பெருமிதமாக தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தக்காளி கிலோ ரூ.150-க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில், குந்தா பகுதியை சேர்ந்த விவசாயிகள் ராமன், புட்டசாமி ஆகியோர் தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்த தக்காளியை கிலோ ரூ.80-க்கு விற்பனைசெய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cAJVL6n
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now