offer for you

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

பருத்தி கொள்முதலில் எச்சரிக்கை தேவை: நூற்பாலைகளுக்கு ‘சைமா’ அறிவுறுத்தல்

கோவை: நடப்பாண்டு பருத்தி சீசனுக்கான உற்பத்தி குறித்து இந்திய பருத்தி சங்கத்தின்(சிஏஐ) வெளியிட்டுள்ள மதிப்பீடுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சைமா, பருத்தி கொள்முதலில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நூற்பாலைகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பருத்தியை அடிப்படையாக கொண்ட இந்திய ஜவுளித் தொழில், பருத்தி விலையில் அதிக ஏற்ற இறக்கம் மற்றும் பருத்தியின் மீதான 11 சதவீத இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4DExQFB
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now