
விருதுநகர்: தென் மாவட்டங்களில் சர்க்கரை ஆலை இல்லாததால், இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது. தென் மாவட்டத்தில் அரசு சர்க்கரை ஆலையைத் தொடங்க வேண்டும் என கரும்பு விசாயிகள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
வறட்சியான மாவட்டங்களில் ஒன்றான விருதுநகரில் நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட சிறுதானிய பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி பரப்பளவு பாதியாகக் குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vg7mSQC
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக