offer for you

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

உடுமலையில் மாங்கூழ் தொழிற்சாலை அமையுமா? - மா விவசாயிகள் எதிர்பார்ப்பு

உடுமலை: மா விளைச்சலுக்கு ஏற்ற தட்ப வெப்ப, நிலை இருப்பதால் உடுமலை பகுதியில் ஆண்டுக்கு இருமுறை மா விளைச்சல் கிடைத்து வருகிறது. இப்பகுதியை மையமாக கொண்டு ‘மாங்கூழ்’ தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலையை அடுத்துள்ள தளி, ஜல்லிபட்டி, மானுப்பட்டி, திருமூர்த்திமலை, பொன்னாலம்மன்சோலை, ருத்திராபாளையம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சாகுபடி நிலங்களால் ஆண்டு முழுவதும் மா சாகுபடிக்கு ஏற்ற தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. இப்பகுதியில் ஆண்டுக்கு இருமுறை விளைச்சல் கிடைத்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ymhBuS8
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now