offer for you

சனி, 23 செப்டம்பர், 2023

கத்தரிக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை: கிலோ ரூ.15-க்கு விற்பதால் இழப்பு

அரூர்: கத்தரிக்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.15-க்கு விற்பதால் அரூர் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக வரட்டாறு அணையின் கீழ்பகுதியில் உள்ள கீரைப்பட்டி, தாதராவலசை, வாழைத்தோட்டம், வள்ளி மதுரை உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் நீர் வளம் உள்ளதால் தக்காளி, கத்தரி, வாழை, குடைமிளகாய், பாக்கு உள்ளிட்டவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FJ8V1Yq
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now