
கோவை: பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதும் கடந்த இரண்டாண்டுகளில் இந்திய ஜவுளி ஏற்றுமதி 776 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (சிட்டி), தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா) உள்ளிட்ட பல்வேறு ஜவுளித்தொழில் அமைப்புகள் தமிழக அரசுடன் இணைந்து நடத்தும் 11-வது ஆசிய ஜவுளி கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cxJy3Wb
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக