offer for you

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

வேப்பனப்பள்ளியில் இருந்து வெளி மாநிலத்துக்கு தினசரி 5 டன் கத்தரிக்காய் அனுப்பி வைப்பு

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி பகுதியில் கத்தரிக்காய் மகசூல் அதிகரித் துள்ள நிலையில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்குத் தினசரி 5 டன் கத்தரிக்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் கத்தரிக்காய் சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கத்தரிக்காய் சாகுபடியைப் பொறுத்த வரை நடவு செய்த 40 நாட்களில் அறுவடைக்கு கிடைக்கும். மேலும், 110 நாட்கள் வரை பலன் கிடைக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rKRoLNW
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now