offer for you

வியாழன், 28 செப்டம்பர், 2023

‘மின் கட்டணம் தொடர்பாக நல்ல முடிவு வரும்’ - தொழில் துறையினர் நம்பிக்கை

கோவை: மின் கட்டணம் தொடர்பாக அரசிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பதாக, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

நிலைக்கட்டணம் குறைப்பு, ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறையினருக்கு உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை நீக்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, அரசு சார்பில் நேற்று முன்தினம் சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் நடந்த கூட்டம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தொழில்துறையினர் கூறுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/doZ3nNW
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now