
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தயாரிக்கப்படும் நவராத்திரி கொலு பொம்மைகள் 80 சதவீதம் பெங்களூருவில் விற்பனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி திருநீலகண்டர் தெருவில் வசிக்கும் மண்பாண்ட கலைஞர்கள் நவராத்திரி கொலு பொம்மைகளையும் அதிக அளவில் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கொலு பொம்மைகளை கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் தமிழகத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9mTuAsy
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக