offer for you

திங்கள், 2 அக்டோபர், 2023

புரட்டாசி மாதத்தால் தேவை அதிகரிப்பு: ஈரோட்டுக்கு 900 டன் காய்கறிகள் வரத்து

ஈரோடு: ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறி சந்தையில், 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு, தாளவாடி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி திருப்பூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்தாகின்றன. தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால், அசைவ பிரியர்கள் தற்போது சைவத்துக்கு மாறி விட்டதாலும், தொடர் விழாக்கள் நடப்பதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EyPHzwl
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now