
ஈரோடு: கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கனி ஜவுளிச் சந்தை கடைகளில் வழக்கம் போல விற்பனை தொடங்கியது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே செயல்படும் கனி ஜவுளிச் சந்தையில், 200-க்கும் மேற்பட்ட நிரந்தரக் கடைகள் மற்றும் 730 வாரச் சந்தை கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த வளாகத்தில் ரூ.54 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KGTrf0h
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக