
அரூர்: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நிகழாண்டு போதியமழை இல்லாததால் மரக் கன்றுகள், பழக் கன்றுகள் நடவு குறைந்துள்ளதாக நர்சரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் 70 சதவீதம் மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் களையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். குறிப்பாக மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அரூர் கோட்டத்தில் தொழில் வளம் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாததால் விவசாயமே பொருளாதாரத்தின் மிக முக்கியமான ஒன்றான விளங்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zhMAxGN
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக