
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.
தற்போது கோவை மொத்த விலை சந்தைக்கு க.க.சாவடி, தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி பகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து தக்காளி வருகிறது. வர்த்தக மூலங்களின்படி, தமிழகத்தில் தக்காளி அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டதாலும், சந்தையின் வரத்து அதிகமாக இருப்பதாலும் பற்றாக்குறை ஏற்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uK5TiNw
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக