offer for you

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

எதிர்பார்த்த மழை பொய்த்தது - கடலூர் மாவட்ட டெல்டா பகுதியில் கருகும் சம்பா பயிர்கள்!

கடலூர்: கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் விடாத சூழலில், கடும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இடையே கடலூர் மாவட்டத்தின் குறுவை சாகுபடி ஒருவாறாக நடந்து முடிந்துள்ளது.

இம்மாவட்டத்தில் தற்போது சம்பா பருவ சாகுபடி தொடங்கியுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப் பகுதிகளில் 51 ஆயிரத்து 582 ஹெக்டரும், மாவட்டத்தில் டெல்டா அல்லாத பகுதிகளில் 50 ஆயிரத்து 444 ஹெக்டரும் ஆக மொத்தமாக மாவட்டத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 26 ஹெக்டர் சம்பா பருவ நெல் சாகுபடிக்காக அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U41NYzy
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now