offer for you

வியாழன், 5 அக்டோபர், 2023

சாமந்திப்பூ, செண்டு மல்லி விலை வீழ்ச்சி: கிருஷ்ணகிரி, ஓசூரில் மலர் செடிகளை அழிக்கும் அவலம்

கிருஷ்ணகிரி/ஓசூர்: சாமந்திப்பூ மற்றும் செண்டு மல்லி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், கிருஷ்ணகிரி , ஓசூர் பகுதியில் சாகுபடி செய்துள்ள சாமந்தி, செண்டு மல்லிச் செடிகளை டிராக்டர் மூலம் விவசாயிகள் அழித்து வருகின்றனர். மலர் சாகுபடிக்கு மானியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், பாகலூர், பேரிகை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nDXolMf
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now