
தருமபுரி: தீபத் திருவிழாவையொட்டி தருமபுரியில் நேற்று மலர்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அடுத்த மொடக்கேரி, வெள்ளோலை, லளிகம், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்ட அள்ளி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சாமந்தி, அரளி, மல்லி, செண்டுமல்லி, சம்பங்கி, மாலைரோஜா, பட்டன் ரோஜா உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2tBEZJs
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக