
புதுடெல்லி: இந்தியாவில் விற்பனையாகும் செல்போன்களில் 99.2% உள்நாட்டில் தயாரானவை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்தது.இதையடுத்து, வெளிநாட்டு நிறுவனங்கள் செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ADVJmPf
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக