
ராமநாதபுரம்: கமுதி பகுதியில் குறைந்த செலவில் சிறுதானியங்கள் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் ஈட்டுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு 1.25 லட்சம் ஹெக்டேர் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரியாக நெல்லுக்கு அடுத்த படியாக மாவட்டத்தில் சோளம், மக்காச்சோளம், கம்பு, குதிரை வாலி, சாமை, தினை போன்ற சிறுதானிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதுவரை சோளம் 1585 ஹெக்டேரிலும், மக்காச்சோளம் 208 ஹெக்டேரிலும், கம்பு 65 ஹெக்டேரிலும் என 2400 ஹெக்டேரில் சிறு தானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6hz5cD0
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக