offer for you

புதன், 8 நவம்பர், 2023

வெளிமாநில வியாபாரிகள் வருகையால் ஈரோடு ஜவுளிச்சந்தையில் களைகட்டிய விற்பனை

ஈரோடு: தீபாவளி நெருங்கும் நிலையில், ஜவுளி கொள்முதலுக்காக வெளிமாநில, மாவட்ட வியாபாரிகள், ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு அதிக எண்ணிக்கையில் வந்ததால் விற்பனை களைகட்டியது.

ஈரோட்டில் வாரம் தோறும் திங்கள்கிழமை மாலை தொடங்கி, செவ்வாய் கிழமை வரை பன்னீர் செல்வம் பூங்கா அருகே ஜவுளி வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HixsNPb
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now