
ஈரோடு: ஈரோடு காய் கறிச் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை சரிந்து, கிலோ ரூ.20-க்கு விற்பனையானது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச் சந்தையில், 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் இங்கு காய் கறிகள் வரத்தாகின்றன. குறிப்பாக, தாளவாடி, திருப்பூர், ஒட்டன் சத்திரம், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து, ஈரோட்டுக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0iLaNcD
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக