offer for you

வியாழன், 7 டிசம்பர், 2023

பங்குச் சந்தையில் 3-வது நாளாக விறுவிறுப்பு: புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

மும்பை: பங்குச் சந்தையில் தொடர்ந்து 3-வதுநாளாக நேற்றும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. நிஃப்டி 21,000 புள்ளிகளை நெருங்கியது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக் குறைவு,சாதகமான உள்நாட்டு பொருளாதார புள்ளிவிவரம், அந்நிய முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RGMg8cK
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now