
புதுடெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.2.23 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சீனாவுடன் கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 3 ஆண்டுகளாக மோதலை சந்தித்துள்ள நிலையில் மிகப் பெரிய அளவிலான ராணுவ தளவாட கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தகொள்முதலில் 98 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தற்சார்பு இந்தியா இலக்குகளை அடைய உத்வேகம் அளிக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rjhXE3v
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக