offer for you

வெள்ளி, 22 டிசம்பர், 2023

தொடர் மழையால் சிவகாசியில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் - கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனை பாதிப்பு

சிவகாசி: தொடர் மழை காரணமாக பட்டாசு ஆலைகள் முழுமையாக இயங்க முடியாததால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விற்பனையாளர்கள் உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.

சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 1,100-க்கும் அதிகமான பட்டாசுஆலைகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள், சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fsS7KzW
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now