
சின்னமனூர்: சில்லறை விற்பனைக்காக தேனி மாவட்டத்தில் கரும்பு அறுவடை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.
தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டி, பெரிய குளம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி அதிகம் நடைபெற்று வருகிறது. தைப் பொங்கலுக்கு அறுவடைக்கு வரும் வகையில் இவை நடவு செய்யப்படுகிறது. தற்போது பருவத்தை எட்டி உள்ளதால் சில்லறை விற்பனைக்காக முதற்கட்ட அறுவடை தொடங்கி உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZywtDIR
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக